Tamil News

img

ஒரு கப் பால் தேநீர் 100 ரூபாவாக உயர்வு உணவக உரிமையாளர் தீர்மானம் 21.03.2022

ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

News Details
img

சித்திரை புதுவருட காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு வராது 21.03.2022

இந்தியாவிலிருந்து கப்பல்கள் வருகிறது - பந்துல தெரிவிப்பு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன் எதிர்வரும் வாரம் முதல் முழுமையாக விடுவிக்கப்படும் எனவும் பண்டிகை காலத்தில் அத்தியாவசி

News Details
img

அபிவிருத்தி செயற்பாடுகள் வடக்கில் மீளவும் ஆரம்பம் 21.03.2022

- யாழ்ப்பாணத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு வடக்கிற்கான இருநாள் விஜயத்தை மேற்கொண்டு யாழ். மட்டுவிலில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்த பின் உரை நான் உங்களை மறக்க மாட்டோம் கைவிடவும் மாட்டோம் எனவும் பிரதமர் தமிழில் தெரிவிப்

News Details
img

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்; கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம் 21.03.2022

நிட்டம்புவ, ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 29 வயது மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (20) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக,

News Details
img

நீண்ட வரிசைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி 19.03.2022

அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டுவர எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில், கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிர

News Details
img

மருந்து விலையை தன்னிச்சையாக நிர்ணயிக்க முடியாது 10.03.2022

மருந்து விலை நிர்ணயம் இறக்குமதியாளர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களிடம் விடப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர்

News Details
img

மூன்று வகைகளின் கீழ் குறுகிய காலத்திற்கு இறக்குமதியை கட்டுப்படுத்துதல் 09.03.2022

குறுகிய காலத்திற்கு இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது தற்போதைய பொருளாதார நிலைமையின் சரியான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்.

News Details
img

எம்பிலிப்பிட்டிய காகித ஆலையை மீள திறப்பதற்கான உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் 09.03.2022

நாம் நாட்டின் அச்சுறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் உள்ளார்ந்த பலவீனங்களை உணர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.- எஸ்.பி.திஸாநாயக்க, கைத்தொழில் அமைச்சர் 3.5 பில்லியன் ஆரம்ப செலவில் எம்பிலிபிட்டிய காகித ஆலை புத்துய

News Details