Tamil News Details

img

அபிவிருத்தி செயற்பாடுகள் வடக்கில் மீளவும் ஆரம்பம் 21.03.2022

- யாழ்ப்பாணத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு

வடக்கிற்கான இருநாள் விஜயத்தை மேற்கொண்டு யாழ். மட்டுவிலில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்த பின் உரை

நான் உங்களை மறக்க மாட்டோம் கைவிடவும் மாட்டோம் எனவும் பிரதமர்