மக்களின் சுதந்திரம், எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிச்சயம் உறுதி செய்யும் 28.02.2022
ஜனநாயக முறைமையிலிருந்து ஒருபோதும் விலகமாட்டோம் நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தெரிவித்தார். இருப்பினும், அதனால் கிட
News Detailsமின் துண்டிப்பு நடைமுறை மூன்று மாதங்கள் தொடரலாம் 28.02.2022
- மின்சார சபை உயரதிகாரி எதிர்வு கூறுகிறார் தற்போது நடைமுறையிலுள்ள மின் துண்டிப்பை குறைந்தது மூன்று மாத காலத்திற்கு மேற்கொள்ள வேண்டி நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் துண்டிப்புக்கான நேர அளவில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எனினும் த
News Detailsகுழந்தைகளின் திறமைகள் மற்றும் திறமைகள் உள்ள பகுதிகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது நமது பொறுப்பு ....... - டலஸ் அழகப்பெரும, ஊடகத்துறை அமைச்சர் 27.02.2022
குழந்தைகளின் திறமைகளையும் திறமைகளையும் கண்டறிந்து ஊக்குவித்து நாட்டின் கல்வி முறையை பரந்த நோக்குடன் வழிநடத்துவது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பும் கடமையும் ஆகும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
News Detailsமுகக்கவசம் அணிந்து முன்மாதிரியாக நடக்கவும் 20.11.2021
எதிரணி எம்.பிக்களுக்கு பிரசன்ன அறிவுரை எதிரணி எம்.பிக்கள் முகக்கவசம் இல்லாமல் சபைக்குள் வருகின்றனர். மனோ கணேசனுக்கு கொரோனா தொற்றியிருப்பதால் ஏனைய எதிரணி எம்.பிக்களுக்கும் தொற்ற வாய்ப்புள்ளது. எனவே எதிரணி எம்.பிக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்த வேண்டும
News Detailsஅசாத் சாலியின் விடுதலை குறித்து டிசம்பர் 02 இல் முடிவு 21.11.2021
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்வதா?, இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 02 ஆம் திகதி உத்தரவிட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அறிவித்துள்ளார். அசாத் சாலிக்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுத
News Details1.5 மில்லியன் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன 22.11.2021
1.5 மில்லியன் Pfizer கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இன்று (22) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட இத்தடுப்பூசி டோஸ்கள், எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள
News Detailsபல்கலைக்கழக மாணவரது கல்வி முறை தாமதமாகாமல் இருப்பதை உறுதிசெய்யவும் 26.11.2021
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடனான சந்திப்பில் பிரதமர் வலியுறுத்து பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (24) அலரி மாளிகையில் வைத்து வலியுறுத்தினார். மருத்துவ பட்டப் படிப்ப
News Detailsநாம் ஒருபோதும் எந்நாட்டின் முன்பாகவும் மண்டியிடோம் 26.11.2021
எமது நாட்டின் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் மனித உரிமை கவுன்ஸிலை ஏற்கிறோம். ஆனால் எமது நாட்டை நோட்டமிடுவதை ஏற்க முடியாது பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் எமது நாட்டுக்கு எதிராக சாட்சியங்களை தேடி, சர்வதேச நீதிமன்றங்களின் முன
News Details