தபால் நிலையங்களுக்கு போக்குவரத்து அபராதம் செலுத்த ஏப்ரல் 23 வரை சலுகை காலம் 20.04.2022
இலங்கை காவல்துறையால் வெளியிடப்பட்டது ஆனால் 11.12 மற்றும் 12 நவம்பர் 2022 அன்று பொது விடுமுறை தினங்களாக கூடுதல் அபராதம் இல்லாமல் வெளியீடு காரணமாக செலுத்தப்படாத மோட்டார் வாகன அபராதம் தபால் திணைக்களம் 2022.04.23 கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது
News Detailsபோதுமான எரிபொருள் உள்ளது: விநியோகத்தில் தலையிட வேண்டாம் - எரிசக்தி அமைச்சர் மக்களிடம் கேட்கிறார் 20.04.2022
நாட்டில் இப்போது போதுமான எரிபொருள் இருப்பதாக ஆற்றலும் சக்தியும் கூறுகின்றன அமைச்சர் காஞ்சன விஜேசேகர தடையின்றி எரிபொருள் விநியோகத்திற்கு உதவுகிறார் இருக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டார்.
News Details6 மாத காலத்திற்கு 3 பில். டொலர் வெளிநாட்டு உதவி பெற நடவடிக்கை 11.04.2022
IMF மற்றும் நட்பு நாடுகளிடம் பேச்சு நடத்தி நிதி பெற ஏற்பாடு நெருக்கடி நிலையை சீராக்கும் திட்டம் குறித்து நிதியமைச்சர் அலிசப்ரி வெளிப்படுத்தல் எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக அடுத்த ஆற
News Detailsமக்கள் போராட்டங்களில் பின்னணியில் எதிர்க்கட்சி 09.04.2022
பதவிக்காலம் வரை பதவி வகிப்பேன் -ஜனாதிபதி எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை. எதிரணியினரே மக்கள் பின்னால் நின்று போராட்டங்களை நடத்துகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், போராட்டங்கள் தொடர்பில் கருத்துத
News Detailsஒரு சிலரது தவறான தீர்மானங்களால் நாட்டில் நெருக்கடி நிலை உருவானது 09.04.2022
ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் - நாட்டுக்குள் டொலர் வரும் வழிகளை உருவாக்க வேண்டும் - IMF இடம் 03 பில்லியன் டொலரை 03 வருடத்தில் பெற நடவடிக்கை - நிதி அமைச்சராக அறிவித்து அமைச்சர் அலி சப்ரி உரை நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்
News Detailsஏப்ரல் 19ஆம் திகதியே பாராளுமன்றம் மீண்டும் கூடும் 09.04.2022
எதிர்க்கட்சியின் வேண்டுகோள் நிராகரிப்பு நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தொடர்பாக ஆராய்வதற்காக எதிர்வரும் திங்கட் கிழமையும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிர்க்கட்சி முன்வைத்த வேண்டுகோளை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன நிராகரித்தார். அவ்வாறான தேவை இ
News Detailsஇன்று பாராளுமன்றத்தில் ஹர்ஷா டீ சில்வாவின் உறை 08.04.2022
இன்று பாராளுமன்ற எதிர் கட்சி உறுப்பினர் டாக்டர் ஹர்ஷா டீ சில்வா அவர் உரையாடும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் இந்த நாட்டுடைய பொருளாதரத்தையும் பற்றியும் டாலர்ஸ் விலை உயர்வு பற்றி பேசும் போது இந்த நாட்டில் நிதி அமைச்சர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்
News Detailsபாராளுமன்ற அனைத்து உறுப்பினரின் கவனத்திடற்கு ..06.04.2022
இன்று பாராளுமன்றத்தில் தலையகம் என்ன என்றல் நாட்டில் உள்ள எரிவாயு பிரச்சனை , பால் மா பிரச்சனை மற்றும் அன்றாட வாழ்வாதாரம் பிரச்சனை இதை பற்றி கலந்து பேசாமல் நீங்கள் உங்களின் பிரச்சனையே மற்றும் பேசுகிறீர்கள்
News Details