ஏப்ரல் 19ஆம் திகதியே பாராளுமன்றம் மீண்டும் கூடும் 09.04.2022
எதிர்க்கட்சியின் வேண்டுகோள் நிராகரிப்பு
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தொடர்பாக ஆராய்வதற்காக எதிர்வரும் திங்கட் கிழமையும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிர்க்கட்சி முன்வைத்த வேண்டுகோளை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன நிராகரித்தார். அவ்வா