ரூ. 10,000 தாள் அச்சிடும் திட்ட செய்தி பொய் வதந்தி 21.12.2021
நிதியமைச்சு மறுத்து அறிக்கை வெளியீடு
புதிதாக பத்தாயிரம் (10,000) ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவி