
புகையிரத பயணச்சீட்டு இரத்து; மக்கள் இலவசமாக பயணம் 24.12.2021
-புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் நேற்று (23) நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்கும் பணியினை இடைநிறுத்தி தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிரதங்களை அதிகரித்தல், பயணிகளு
News Details
உலகில் வாழும் அனைத்து கிர்ஸ்துவ மக்களுக்கும் இனிய கிற்ச்துமஸ் வாழ்த்துக்கள் 25.12.2021
உலகில் வாழும் அனைத்து கிர்ஸ்துவ மக்களுக்கும் இந்த திரு நாளில் உங்கள் வீடுஎங்கும் மகிழ்ச்சி நிறைந்து இருக்க என் இனிய கிருஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள் . மனித உரிமை ஆளுனர் மற்றும் அவசர அனர்த்ததின் தலைவர் DR. S.M.M. NAWSHAD
News Details
தடுப்பூசி அட்டை: கட்டாயமாக்கும் நடைமுறை இருவார காலம் தாமதம் 03.01.2022
பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது. இந்நிலையில், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமென சுகாதார அமைச்சர் கெஹலிய
News Details
இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம் 04.01.2022
உடன் அமுலுக்கு வரும் வகையில் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட ஶ்ரீ.ல.பொ.பெ. பாராளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இர
News Details
பால்மா பற்றாக்குறை மாத இறுதிவரை தொடரும் 07.01.2022
இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள
News Details
சிலிண்டர்களை வழங்க மறுக்கும் விநியோகஸ்தர்கள் 07.01.2022
எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்து வழங்க மறுக்கும் விநியோகஸ்தர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை தலையீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நுவரெலியாவில் லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் நுவரெலியா நுக
News Details
வழமைபோல இம்முறை 74ஆவது சுதந்திர தின விழா 08.01.2022
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜீ. தர்மதிலக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகளை தெளிவுபடுத்தினர். சுதந்திர தின விழாவையொட்டி சமய வழிபாடுகள் அன
News Details
எனது பதவிக் காலத்தில் நான் கடன்கள் எதனையும் பெறவில்லை 08.01.2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு தனது 5 வருட பதவிக் காலத்தில் கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து எந்தவொரு கடனையும் பெறவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சியம்பலாண்டுவவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண
News Details